YASS அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கான உளவியல் விழிப்புணர்வு சொற்பொழிவு
நிகழ்வு இன்று 27.05.2012 ஞாயிற்றுக் கிழமை மெத்தைப்பள்ளி வீதி யில்
அமைந்துள்ள சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் அமைப்பின்
செயலாளர் AGM. மின்ஹாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
'உளவியல் நோக்கில் பெண்களும் குழந்தை வளர்ப்பும்' எனும் தலைப்பில் ALM. றிஸ்வி
BA Dip. in Counseling அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இரண்டாவது வாரமாக
இடம்பெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து
கொண்டனர். இந்த பயான் நிகழ்வு பிரதி வாரமும் புதன் கிழமைகளில் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு இன்று 27.05.2012 ஞாயிற்றுக் கிழமை மெத்தைப்பள்ளி வீதி யில்
அமைந்துள்ள சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் அமைப்பின்
செயலாளர் AGM. மின்ஹாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
'உளவியல் நோக்கில் பெண்களும் குழந்தை வளர்ப்பும்' எனும் தலைப்பில் ALM. றிஸ்வி
BA Dip. in Counseling அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இரண்டாவது வாரமாக
இடம்பெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து
கொண்டனர். இந்த பயான் நிகழ்வு பிரதி வாரமும் புதன் கிழமைகளில் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக